புன்னகையில் ஓர் மரணம்

கல்லூரியில்

கடைசி      நாள்,

ஒரு

தூக்குத்தண்டனை    கைதியாய்

கடையில்    ஆசைச்

சொல்ல வந்தேன்  ,

ஆனால்    நீயோ

கடைசி  விடைசொல்ல

கையசைத்துப்   புன்னகை  செய்தாய்

நானோ

தூக்கிலிடும் முன்பே  இறந்துபோனன்

உன்  புன்னகையில்.......




இப்படித்தான்

இன்னும் பல  காதலர்கள்

தன்    காதலிக்குக்

காலக்   கொலுசு வாங்க

கனவு  கண்டு

விழித்துக்   கொண்டவர்கள் ,

கண்ணீருக்கு    விலையில்லையே!...........

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை மேகங்கள் 1

கவிதைக் மேகங்கள்