இடுகைகள்

கவிதை மேகங்கள் 1

1).வர்ணித்த நினைவு என் இதயத்தில் நிரம்பி வழிந்த உன் நினைவுகளெல்லாம் என் இதயத்துடிப்பையும் உனதாக்கியது இரத்த ஓட்டத்தில் கலந்த உன்   நினைவுகளெல்லாம்  நித்தம் உன்னைக் காணவே ஏங்கின நீ என்னைக்  கடந்து செல்ல உன் அழகினை நெருங்கி அடையாளம் கண்டேன் புடவை கட்டிய புல்லாங்குழலே சிற்பிகளெல்லாம் செதுக்கமறந்த   சிலையே உன்னை வர்ணிக்க வாய்ப்பளிக்க என் வரிகளுக்கெல்லாம்  நித்தம் உன் நினைவூட்டுகின்றேன் என்றும்உன்னையே வர்ணிக்க....... 2).சிந்தும் அழகு உன்  முகத்தில்   விழுந்த முதல்  மழையும் என்   கண்களில்  வழிந்த முதல் துளியுமே   அறியும் நீ இந்த   பிரபஞ்சமே   போற்றும் பேரழகி   என்று........... 3).வார்த்தைகளைத்  தேடி           பெண்ணே!                                                 உனக்கு ...

மலர்

 1).   முத்தக் கவிதை  எங்கே உன்   இதழ்கள் எனும்   பேனாவால் என் கன்னக்காகிதத்தில் மூன்று   வரியில் முத்தக்   கவிதை   ஒன்று எழுது ..... 2).தெரியாமல்தான்    கேட்கிறேன் உன் மொத்த அழகையும் குத்தகை செய்து   கொண்டதா ? உன்               உதட்டோரம்                             மச்சம்...... 3).வாரம்   ஒருமுறை பூமிக்கு    வந்துவிடுகிறாள் தேவதை                  தாவணி                                   உடுத்துகையில் 4).உன்   முக(ம்)லாய   பேரரசில் கடும்   தண்ணிர்  பஞ்சமாம் கைகுட்டையால்   நீ முகத்தைத் (வியர்வைத்)   துடைத்தது        ...

கவிதைக் மேகங்கள்

1).உன் மேல் இமையும் கீழ்    இமையும் முத்தமிட்டுப்   பிரிய விழியசைத்து ஓரக்கண்ணிலிருந்து உன் பார்வை   சுமந்த  அம்பு என் மீது பாய்ந்தது என் நெடுநாள்  ஆசை தயவு   செய்து  பேசிவிடு பெண்ணே உன் வாய்மொழியின்   வர்ணனை மரணமாக   இருந்தாலும் நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்.......... 2).வேடந்தாங்கல்    பறவையாய் வண்ண  வண்ண    உடையில் வலம்    வருகின்ற குடகுமலையின் அழகு   வற்றாத    சுணையே! உன் அழகிற்கு இலக்கணம்    எழுத தோன்ற வேண்டுமடி மீண்டும்  ஒரு தொல்காப்பியர்.........  3).இந்த    ஏழையின்   வரிகளை அலங்கரிக்க      வந்த   அமுதசுரபியே கிழிந்துபோன      என்  காகிதங்கள் அழகின் பிரமிப்பால் பசைபோட்டு   ஓட்டவந்த   பதுமையே! இந்தக்    காகிதங்களுக்கு ஒவ்வொரு   நாளும் புன்னகை  ...

புன்னகையில் ஓர் மரணம்

கல்லூரியில் கடைசி      நாள், ஒரு தூக்குத்தண்டனை    கைதியாய் கடையில்    ஆசைச் சொல்ல வந்தேன்  , ஆனால்    நீயோ கடைசி  விடைசொல்ல கையசைத்துப்   புன்னகை  செய்தாய் நானோ தூக்கிலிடும் முன்பே  இறந்துபோனன் உன்  புன்னகையில்....... இப்படித்தான் இன்னும் பல  காதலர்கள் தன்    காதலிக்குக் காலக்   கொலுசு வாங்க கனவு  கண்டு விழித்துக்   கொண்டவர்கள் , கண்ணீருக்கு    விலையில்லையே!...........

இதயப் பறவை

நான் என் காதலை உன்னிடம்     சொல்லும் அந்த   ஒரு  நாளே சுதந்திரதினம் , உன்   அழகுக்கு அடிமைப்பட்ட என் இதயப்பறவைக்கு 

கவிதை மேகங்கள்

காதல் ஜீரம் என்னை வாட்டுகிறது உன் வேட்கமழையில் நனைந்தது    முதல் ...... கண்களின்  வழியே சிதைந்து  போனேன் உன் புன்னைகைப் புயல் வீசிய  பொழுது...... என் இரவு   வாகனத்தில் பயணம் செய்யும் நிலவு ஒவ்வொரு  நாளும் உன் வீட்டருகே இறங்கிவிடுகிறது, ஆனாலும்  நான் நீல் அம்ஸ்ட்ராங்காய்  வருவேன் நிலவொளியில் உன் அழகை   ரசிக்க...... காற்று  அடிக்கும்   போதெல்லாம் பறக்கும் காகிதங்கள்  போல் உன் முகம் காணும்போதெல்லாம் தவிக்கின்றேன் , உன் புன்னகைக் காற்று வீசினால் நானும்  காகிதங்களாய் பறப்பேன் என்றும்  உன்                                   நினைவுகளுடன்....... வினாத்தாளாய்  உன்னிடத்தில்  வரும் என் பார்வைக்கு உன் கடைக்கண்ணால் விடைஎழுது , உன் கண்ணசைவில்    தான் என் கவிதைப்  பாடத்தின் முடிவு.......

புதிய உலகம்

இந்தப் பிரபஞ்சத்திற்கு  வெளியே ஒரு உலகம் அங்கே இரவு    வானில் நிலவு உதித்திட  வேண்டாம்    "நியே நிலவாக " செடிகளிடத்தே பூத்திட வேண்டாம் பூக்கள்     " நீயே   பூவாக " வந்த காலம் வந்துவிட வேண்டாம்   " நீ இருக்கும் வரை" காற்று வீசிவிட  வேண்டாம்     " என் மூச்சு இருக்கும் வரை " நான் வாசிக்கக்       "கவிதைகளாக  நீ " நீ சுவாசிக்க  "மூச்சுக்காற்றாக நீ " மூட்டை கட்டிவந்த        " நினைவுகள் " நான் பார்க்கும் இடமெல்லாம்        " நீ " நான் பார்க்கும் இடமெல்லாம்        " நான் " இருவரின்  கண்களின் வழியே    "மின்சாரம் " என் கவிதைகளின்    "வெளிச்சம்" முடிவில்லாத   "அன்பு " எல்லை இல்லாத  "ஏக்கம் " மரணமில்லாத    "வாழ்க்கை" இவைபோதும்          ...